தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் புனல்குளம் பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்புக் கிடங்குகள் இருந்து 2 ஆயிரம் டன் நெல் 240 லாரிகளில் தஞ்சை ரயில் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டன பின்னர் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் இருபத்தி ஒரு வேகங்களில் அழகாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் தஞ்சையில் உள்ள சேமிப்பு கிடங்குகள் மற்றும் அரிசி ஆலைகளில் இருந்து ஆயிரத்து 150 டன் அரிசி லாரிகளில் ஏற்றி வரப்பட்டு சரக்கு ரெயிலின் வேகங்கள் மூலம் ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Breaking News
- Tamil Nadu CM Announcement Live Updates: TVK’s Vijay meets TN Governor, stakes claim to form govt with support of 120 MLAs
- விஜய் முதல்வராகும் முயற்சியில் தடை?ஆளுநரின் தயக்கம் – ராஜ்பவனில் சட்ட ஆலோசனை தீவிரம்!என்ன பின்னணி பிரச்சனை?
- Thanjavur Politics Update | முன்னிலையில் யார்? கருத்து கணிப்பு
- “தேர்தல் பணியில் அதிர்ச்சி! பாஜக நிர்வாகிக்கு காப்பு – என்ன நடந்தது?”
- Lover Kills Girlfriend Over Secret Engagement
- Thanjavur Big Temple Parking.
- மிக்ஜாம் புயல் நிதி ஒதுக்கீடு ,
- An Employee Caught with a secret Camera in a Private Hotel!





1 Comment
THANKS FOR INFORMACTION