புதன்கிழமை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இரு அணிகளும் சந்திக்கும் போது, போராடி வரும் டெல்லி கேப்பிடல்ஸ், சீரற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மீண்டும் எழுச்சி பெறும். அதன் முந்தைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம் தலைநகரங்கள் கடந்த வாரம் இரண்டு தொடர்ச்சியான வெற்றிகளுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க பின்னடைவை எதிர்கொண்டது. இந்த தோல்வி DCயை புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்திற்கு தள்ளியது, மூன்று வெற்றிகள் மற்றும் ஐந்து தோல்விகளுடன், அவர்களின் பிளேஆஃப் ஆசைகளை ஆபத்தில் ஆழ்த்தியது.
Author: Karthick
சென்னை, ரசிகர்களை மகிழ்வித்து வரும் 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி இதில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த சென்னை 5-வது இடத்திற்கு சரிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகள் கண்டு 8 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து சென்னை, தனது அடுத்த போட்டியில் வரும் 28-ம் தேதி ஐதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. தற்போது வரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு திமுக சார்பில் வேட்பாளராக ச.முரசொலி (46) அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் அருகே உள்ள தென்னங்குடி. தந்தை கே.சண்முக சுந்தரம், தாய் தர்மசம்வர்த்தினி. இவருடைய தாத்தா கந்தசாமி தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் இயக்குநராக இருந்தவர். இவரது தந்தை சண்முகசுந்தரம் 1971-ல் தென்னங்குடி ஊராட்சி மன்ற தலைவராகவும், தென்னங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்துள்ளார். சட்டப் படிப்பு படித்துள்ள முரசொலி, தஞ்சாவூர் ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்தார். கட்சியில் பொதுக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது தஞ்சாவூர் வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கு பொற்செல்வி என்ற மனைவியும், ஆதவன் என்ற மகனும் உள்ளனர்.
அய்யம்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போதைய கடும் பனிப்பொழிவால் பருவ மழை பெய்யுமா? என விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். தஞ்சாவூர் அய்யம்பேட்டை தமிழகத்தில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் பருவ மழை வெளுத்து வாங்கியது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்து நின்று விட்டது. இந்த மாவட்டங்களின் சில ஊர்களில் மட்டுமே சாரல் மழைபெய்தது. மற்ற ஊர்களில் பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறியே தென்படவில்லை. கடந்த சில நாட்களாக அய்யம்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்த பனி மூட்டத்தால் பருவ மழை பெய்யுமா? என்ற கலக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.
Building and operating an efficient website is the most valuable task for your business today. Many things come into consideration when you are looking forward to developing and designing a website. With the website design company in Thanjavur, one can count on success and increase in sales as they offer unique and effective strategies to plug elements in the website. The leading website design company in Thanjavur has been contributing to the digital market for years and has been improving with the latest trends. Also, there has been a significant increase of 40%-100% of website use compared to pre-lockdown time. The web…
விடுமுறை நாட்கள் மற்றும் விழா நாட்களில் தஞ்சை பெரிய கோவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது அதான் காரணத்தினால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்சுற்றுலா பயணிகள் தனது வாகனத்தை பெரிய கோயில் எதிர்புறம் நிறுத்திவிட்டு பெரிய கோவிலுக்கு சாலை நடுவே நீண்ட தூரம் கடக்கின்றனர் இதன் காரணத்தினால் வாகன நெரிசல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது பெரிய கோவில் மற்றும் வாகன நிறுத்தும் இடத்திற்கு நடை மேம்பாலம் அமைத்தால் நன்றாக இருக்கும்
இத்தனை நாட்களாக கம்பீரமான ஒரு தலைவராகவும், ஒரு சகோதரனை போலவும் பலருக்கும் இருந்து வந்த விஜயகாந்த் இன்று இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து போய் இருக்கிறார். அவருடைய மறைவு அவருடைய குடும்பத்தை மட்டுமல்லாமல் நாட்டு மக்களையே உலுக்கி இருக்கிறது. பல ரசிகர்கள் கண்ணீரோடு கதறி அழுது கொண்டிருக்கின்றனர். விஜயகாந்தின் ஆன்மா சாந்தியடைய நம்முடைய சார்பாகவும் இறைவனை வேண்டிக் கொள்வோம்.
தஞ்சை பெரிய கோவில் பார்க்கிங் தென்மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் தஞ்சை பெரியகோவிலுக்கு மேம்பாலம் வழியாக வரும் போது தூரத்தில் உள்ள இந்த சிறிய அறிவிப்பு பலகை பலருக்கும் தெரியும்படியாக இல்லாததால் இடது பக்கம் திரும்பி சோழன் சிலை வந்து யு டர்ன் எடுத்து மறுபடி பார்க்கிங் பகுதிக்கு வருகின்றனர்.கொஞ்சம் பெரிதாக மேம்பாலம் இறக்கத்தில் வரும் போதே தெரியும் படியாக வைப்பார்களா தஞ்சை மாநகராட்சி.
மாண்புமிகு பிரதமர் Narendra Modi அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், தென் மாவட்டங்களில் தற்போது பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்து, அப்பாதிப்புகளை சீரமமைத்திட தேவையான நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று கோரிக்கை மனுவினை அளித்து கேட்டுக் கொண்டார்.
ஜோடிகளே உஷார்..! தனியார் விடுதியில் ரகசிய கேமரா-வசமாக சிக்கிய ஊழியர்! உதகை தனியார் விடுதியில் ரகசிய கேமரா.வசமாக சிக்கிய ஓட்டல் ஊழியர். ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி..? நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதி முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்திருப்பதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக மசினகுடி, ஆச்சக்கரை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பெண்களை வீடியோ எடுத்த ஊழியர்.. ஆச்சக்கரை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று கேரளா மாநிலம் கோழிகோட்டை சேர்ந்த சாஹத் தனது மனைவியுடன் தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறார், அப்போது அவர்கள் தங்கியுள்ள அறையின் கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனை தொடர்ந்து மசினகுடி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலிசார் நடத்திய விசாரணையில் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தது…