Rahu is a severed head of an asura swallows the sun causing eclipses according to the Hindu tradition. He is depicted as a serpent with no body riding a chariot drawn by eight black horses. Rahu and Ketu are respectively called the north and the south lunar nodes. During the Samudra manthan, one of the best episodes in the Hindu mythology the asura Rahu drank some of the amrita (divine nectar). The sun (suryan) and moon (chandran) realized it and alerted Mohini (the female avatar of Vishnu). Mohini take off the asura’s head before the nectar could pass his throat.…
Author: Karthick
Shani is embodied in the planet Saturn. He presides over the Saturday. The word shani also denotes the seventh day or Saturday in most Indian languages. It is to note that Shani is elder brother of Yama, the god of death according to the Hindu mythology. Shani, along with the goddess Jyestha, are associated with the crow in the Hindu mythology. According to Hindu mythology crows represent harmful and inauspicious characteristics, both of which Shani possesses. The Hindu traditions often include the worship of Shani in order to dismiss dangerous ghosts and other supernatural beings. Tirunallar Saniswaran Temple is a…
Shukra means brightness and clearness. It is the name for the son of Bhrigu and son of the asuras. He presides over Friday. He is white in complexion. He holds stick, lotus and beads. This is the temple for performing “Kalathira Dosha Pariharam” for Lord Sukiran. Lord Shiva named as Agneeswarar is the presiding deity and Goddess parvathi is named as Karpagambal. Lord Agni one of the “Ashtadhik Balakars” is believed to have worshipped Lord Shiva here and hence the name Agneeswarar. Guru is always seen with a demon being crushed under his feet. The demon signifies ignorance. It means…
It is important to know the fact only 2 temples in the mother india are dedicated to king of gods (sun god). It is believed that king narasimhadeva i of eastern ganga dynasty have built the konark sun temple and kulottunga chola i of chola dynasty have built the suryanar temple. Let’s read some useful information about the sun temple at southern region in the india.jupiter is known as brhaspati, meaning lord of devotion. He is called deva-guru, meaning guru of the gods. He is personification of religion and piousness. He presides over thursday. He holds a stick, lotus and…
Budha is the name for the planet Mercury. He is the son of Chandra (Moon). He is also the god of merchandise. He is represented as being mild and having a greenish complexion. He is represented holding a shield, riding a winged lion. In other illustrations, he holds a sceptre, lotus and rides a carpet or a chariot drawn by lions. Budha presides over Wednesday. He is married to Ila, the daughter of Vaivasvata Manu. Swetharanyeswarar Temple in the town of Thiruvengadu near Sirkazhi is the shrine dedicated to the planet Mercury. The main deity is Swetharanyeswarar, meaning the lord…
இயக்குனர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். குற்றமே தண்டனை, ராக்கி, ஈஸ்வரன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் பாரதிராஜாவின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இன்று அவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரதிராஜாவின் மகன் மனோஜ் அவரது உடல்நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். மனோஜ், “அவர் வழக்கமான நீரிழிவு பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். உப்பின் அளவு குறைந்தால் அவருக்கு நீரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்ததை அடுத்து, சில நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அப்பா இப்போது நன்றாக இருக்கிறார். சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு வீடு திரும்புவார்” என்றார்.
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கலந்தாய்வு குழு கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிபர் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள அமைக்கப்பட உள்ள இடம் தனியாருக்கு உரிமையானது எனில் அவரிடம் ஆட்சேபனை இன்மை சான்று பெற வேண்டும் ஒலிபெருக்கியை பயன்படுத்த போலீசாரிடம் அனுமதி பெறவேண்டும் பூஜை நடைபெறுகின்ற காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டு மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதால் பெட்டி வடிவ ஒலிபெருக்கி மட்டுமே பயன்படுத்த வேண்டும் சிலைகளின் உயரமானது வைக்கப்பட உள்ள மேடையுடன் சேர்ந்து 10 அடிக்கு மிகாமல் இருக்க…
தஞ்சாவூர் நீர்வள ஆதாரத்துறை காவிரி வடிநிலக்கோட்ட கண்காணிப்பு பொறியாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற முருகேசன் நேற்று மாலை கல்லணையில் ஆய்வு மேற்கொண்டார். கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அணையில் உள்ள ஷட்டர்களை ஏற்றி இறக்கி ஆய்வு செய்த அவர் டெல்டா பாசனத்திற்கு நீர் பங்கீடு விவரங்களை கேட்டறிந்தார். மேலும் வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளம் ஏற்பட்டால் அதனை சமாளிக்க போதுமான அளவிற்கு சவுக்கு மரங்கள், மணல் போன்றவற்றை இருப்பு வைக்கவும், ஆறுகளில் சுற்றுலா பயணிகள் இறங்காமல் இருக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், கல்லணை உதவி பொறியாளர் திருமாறன், உதவி பொறியாளர்கள் அன்பு செல்வன், அரவிந்த், நிஷாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
தஞ்சை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கோட்டாட்சியர் ரஞ்சித்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்:- திருமலைசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் வழங்குவதில் முரண்பாடுகள் ஏற்படுகிறது. கடன் தர பல்வேறு கெடுபிடிகள் செய்வதை, தளர்த்தி கடந்த காலங்களில் வழங்கியது போன்று கடன் வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த கரும்புக்கான ஊக்கத் தொகையான டன் ஒன்றுக்கு ரூ.195 உயர்த்தி வழங்க வேண்டும். சாலை சீரமைக்க வேண்டும் ஆழ்துளை கிணற்று பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் புண்ணியமூர்த்தி:- ஒரத்தநாடு ஒன்றியம் பாச்சூர் அருகே அய்யன்பட்டி-கீராத்தூர் சாலையில் 700 மீட்டர் நீளம் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. பாச்சூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையின் இருபுறமும் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனை சரி…
தஞ்சாவூர் கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் வடக்கு கிராமத்தில் வீரகாளியம்மன் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 14-ந் தேதி காலை அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் காப்பு கட்டுதல், பந்தல்கால் நடுதல், பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. அதனைத்தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த 22-ந் தேதி பால்குடம், அலகு காவடி எடுத்தல், இசை நிகழ்ச்சி, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. அன்று மாலை சக்தி கரகம், அம்மன் சிலைகள் காவிரி கரைக்கு புறப்படுதல், இரவு காவிரி கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு அம்மன் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 23-ந் தேதி காலை அம்மன் வீதியுலாவும், மாலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து 24-ந் தேதி விடையாற்றி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், விழா குழுவினர், மகளிர் குழுவினர் மற்றும் இளைஞர் நற்பணி…

