தஞ்சாவூர் கும்பகோணம் அருகே உத்தமதானி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறை இணை…
Browsing: TJ News
மாநகராட்சி இலவச நிறுத்தமாக அறிவித்ததனால் இவர்கள் அவர்களின் சொந்த இடமாக மாற்றிகொண்டார்களா? கார் வாங்க முடிந்தவர்களால் வாகன நிறுத்த வாடகை கொடுக்க முடியாதா? நண்பர்களுக்கு வணக்கம் தற்பொழுது…
ராணிக்கு அஞ்சலி செலுத்த கூடியிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். லண்டன், இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ…
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2,305 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்புமுகாம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது. சிறப்பு முகாம் தஞ்சை மாவட்ட…
தஞ்சாவூர் ும்பகோணம் அருகே 60 ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் திருடப்பட்ட 3 சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளை மீட்டுக்கொண்டுவர சிலைகடத்தல் தடுப்பு…
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பகுதியில் அதிக பட்சமாக 37 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குடிசை வீடு இடிந்து சேதம் அடைந்தது. பரவலாக மழை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள…
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடிப்பதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக உள்ளது. அதன்படி…
தஞ்சை மாநகரில் சதுர்த்தியையொட்டி 52 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கரந்தை வடவாற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை விநாயகர் சதுர்த்தியையொட்டி தஞ்சை பழைய பஸ்…
தஞ்சை மானம்புச்சாவடி சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் பிரபுராம். இவரது வீட்டில் அடையாளம் தெரியாத உயிரினம் காணப்படுவதாக வனத் துறைக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தஞ்சை வனச்சரகர்…
அருட்தந்தை, ஓஷோஞான சிந்தனைகளிலிருந்து…. அருட்தந்தை : காமம் என்றாலே அது ஏதோ பாவம் போலநாம் Mind Tune up செய்யப்பட்டிருக்கிறோம். இயற்கை உபாதையால் வரும் மற்ற உடற்கழிவுகளை…

