தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடிப்பதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக உள்ளது. அதன்படி…
Browsing: TJ News
தஞ்சை மாநகரில் சதுர்த்தியையொட்டி 52 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கரந்தை வடவாற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை விநாயகர் சதுர்த்தியையொட்டி தஞ்சை பழைய பஸ்…
தஞ்சை மானம்புச்சாவடி சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் பிரபுராம். இவரது வீட்டில் அடையாளம் தெரியாத உயிரினம் காணப்படுவதாக வனத் துறைக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தஞ்சை வனச்சரகர்…
அருட்தந்தை, ஓஷோஞான சிந்தனைகளிலிருந்து…. அருட்தந்தை : காமம் என்றாலே அது ஏதோ பாவம் போலநாம் Mind Tune up செய்யப்பட்டிருக்கிறோம். இயற்கை உபாதையால் வரும் மற்ற உடற்கழிவுகளை…
தஞ்சை அனுமருத்துவமனைக்கு, நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…..305000/= ரூபாய் அபராதம் விதித்து நியாமான ஒரு ஏழை இஸ்லாமிய குழந்தையை நன்றாக உள்ள இதயத்தில் இரண்டு ஒட்டை என கூறி…
விநாயகர் சதுர்த்தி தஞ்சை பூக்காரத்தெருவில் பூச்சந்தை உள்ளது. இங்கு 60 கடைகள் உள்ளன. பூச்சந்தைக்கு திருச்சி, ஸ்ரீரங்கம், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஓசூர், மணப்பாறை மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள…
திருவையாறு துணை மின்நிலையம் மற்றும் மேலத்திருப்பந்துருத்தி துணை மின் நிலையங்களில் 3-ந் தேதி( சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையங்களுக்கு…
கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கால் மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கன மாக பயன்படுத்த வேண்டுகோள்…
திருக்காட்டுப்பள்ளி; நடப்பு ஆண்டில் 3-வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. வறட்சியான பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்ல ஆய்வு நடத்த வேண்டும் என…
திருவையாறு பஸ் நிறுத்த வணிகவளாகத்தில் உள்ள இருசக்கர, நான்குசக்கர வாகன நிறுத்துமிடம் இலவச நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுள்ளது என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார். சாதாரண கூட்டம் தஞ்சை மாநகராட்சி…

