Browsing: TJ News

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:…

தஞ்சை அருகே உள்ள வல்லம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த கோரி வீடுகள் தோறும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அறிவிப்பு…

தமிழில் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜன. 27) பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக…

தஞ்சையில் நடந்த குடியரசு தின விழாவில் 672 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். குடியரசு தின விழா…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா் வி.கே.சசிகலா. மொழிப்போா் தியாகிகள் நாளையொட்டி, தஞ்சாவூா் விளாா் சாலையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மொழிப்போா் தியாகிகள்…

தேசிய சுற்றுலா தினம், குடியரசு தின விழாவையொட்டி தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழுமம் சாா்பில் 5 நாள் கலாசார திருவிழா புதன்கிழமை மாலை தொடங்கியது.…

தஞ்சை பெரிய கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியூர்களில் இருந்து வந்து செல்கிறார்கள்.‌.அதுவும் வார விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். அதற்குறிய அடிப்படை வசதிகள் இருந்தும்…

தஞ்சாவூர் நகரின் பல்வேறு பகுதிகளில் 24-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய தஞ்சை நகரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள…

தஞ்சாவூர்; மகர சங்கராந்தி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மகாநந்திக்கு 2 டன் காய்கறி, இனிப்புகள், பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, 108 பசுக்களுக்கு கோ பூஜை…

சென்னை: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 2.19 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ…