Author: Karthick

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI 2022 ஹைலைட்ஸ் அப்டேட்ஸ்: சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 86(63), ஷ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார், இந்தியா தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. துண்டிக்கப்பட்ட 40 ஓவர்கள் ஒரு பக்க ஆட்டத்தில் 250 ரன் சேஸ் இந்தியா மெதுவாக தொடங்கியது. காகிசோ ரபாடா 3 ரன்னில் ஷுப்மான் கில்லை சுத்தப்படுத்தினார். வெய்ன் பார்னெல் 4 ரன்களில் ஷிகர் தவானை வெளியேற்றினார். ருதுராஜ் கெய்க்வாட் 42 பந்தில் 19 ரன்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ஆரம்ப அடிகள். லுங்கி என்கிடிக்கு அவுட்டாவதற்கு முன்பு ஐயர்தான் இந்தியாவின் சண்டையை வழிநடத்தினார். பின்னர் சாம்சன் பொறுப்பேற்றார் மற்றும் ஷர்துல் தாக்கூருடன் ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பைத் தைத்தார், அவர் முக்கியமான 31 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இருப்பினும், லுங்கி என்கிடி 38வது ஓவரில் இரண்டு முறை அடித்தார். முன்னதாக, டேவிட்…

Read More
Job

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Deputy Engineer/ E-II Grade பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம். வேலைவாய்ப்பு விவரங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Deputy Engineer/ E-II Grade பதவிக்கு என மொத்தம் 24 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/B.Tech/ B.sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள்…

Read More

சென்னைபிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூப் தளத்தை நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். பொழுதுபோக்கு அம்சமாகவும், தகவல் களஞ்சியமாகவும் விளங்கும் யூடியூப் அவ்வப்போது பல புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இனி யூடியூப் தளத்தில் 4கே தரத்திலான வீடியோக்களை பார்க்க வேண்டும் என்றால் பயனர்கள் அதற்கு பிரீமியம் சந்தா வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யூடியூப்பில் வீடியோக்களை பார்க்கும் போது இடையே வரும் விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சந்தா தொகை கட்டி பிரீமியம் பயனாளர் என்ற தகுதியை பெறுகின்றனர். விளம்பரங்களை தவிர்ப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமா என கருதி பயனர்கள் பிரீமியம் சந்தாவை தவிர்ப்பதும் உண்டு. இந்த நிலையில் 4கே தரத்திலான வீடியோக்களுக்கும் கட்டண நடைமுறையை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாதாரணமாக செல்போன்களில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு இந்த 4கே தரம் அதிகம் தேவைப்படாது. ஆனால், ஸ்மார்ட்…

Read More

தஞ்சை பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் பால.சந்திரசேனா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 23-வது நிறுவன நாளையொட்டி, பாரத் பைபர்(எப்.டி.டி.எச்.) ரூ.599 மற்றும் அதற்கும் அதிகமாக உள்ள திட்டங்களில் இணைப்பு பெறும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இலவச வைபை மோடம் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்களது தரைவழி தொலைபேசி மற்றும் பிராட்பேன்ட் இணைப்பை எப்.டி.டி.எச். சேவைக்கு மாற்றுபவர்களுக்கு ரூ.200 வீதம் கட்டண தொகையில் சலுகை பெறலாம் . மாதம் ரூ.499 கட்டணத்தில் எப்.டி.டி.எச். இணைப்புகள் இன்று(அதாவது நேற்று) முதல் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் வாட்ஸ்-அப் மூலமாக தஞ்சை பகுதிகளில் உள்ளவர்கள் 75980-40780 என்ற எண்ணிற்கும், கும்பகோணம் பகுதியில் உள்ளவர்கள் 75980-44146 என்ற எண்ணிற்கும் தகவலை அனுப்பி புதிய எப்.டி.டி.எச். இணைப்புகளை எளிதில் பெறலாம். ‘4-ஜி’ சேவை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஏற்கெனவே திருச்சி, மதுரை, கோவை, சேலம், காஞ்சீபுரம், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் ‘4-ஜி’ சேவை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, தஞ்சை மாநகரில் 44…

Read More

Ponniyin Selvan 1: இயக்குநர் மணிரத்னம் இயக்கித்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படம் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் மணிரத்னம் இயக்கித்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படம் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் உலகம் முழுவதும் படம் வெளியாகி சில மணி நேரத்திலேயே கொண்டாட்டங்கள் ஆரம்பித்துள்ளது. திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Read More

இந்தியா vs ஆஸ்திரேலியா 1வது டி20 சிறப்பம்சங்கள்: முதல் டி20 சர்வதேச போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. கேமரூன் கிரீனின் விறுவிறுப்பான இன்னிங்ஸ் மற்றும் மேத்யூ வேட் 21 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் எடுத்தனர், மேலும் நான்கு பந்துகள் மீதமிருக்க கங்காருக்கள் வெற்றியை நோக்கி ஓட உதவியது. முன்னதாக, ஹர்திக் பாண்டியா (71 நாட் அவுட்), கேஎல் ராகுல் (55) ஆகியோர் அரைசதம் விளாச இந்திய அணி 20 ஓவர்களில் 208/6 ரன்களை எட்ட உதவியது, ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணிக்காக விளையாடும் லெவன் அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் சேர்க்கப்படவில்லை. சுருக்கமான ஸ்கோர்: இந்தியா- 20 ஓவரில் 208/6 (ஹர்திக் பாண்டியா 71 நாட் அவுட், கே.எல். ராகுல்…

Read More

Vendhu Thanindhathu Kaadu Movie Synopsis: A youngster from Tamil Nadu goes to Bombay in search of a better life and gets sucked into the underworld. Will he be able to find a way out of the violence and bloodshed? Vendhu Thanindhathu Kaadu Movie Review: Muthuveeran (a terrific Silambarasan TR, who effortlessly captures the unease that a small-town guy feels in the big, bad city), the protagonist of Vendhu Thanindhathu Kaadu, is someone who is used to life dealing him a bad hand. We sense this very early into the film when we see him barely making an escape from a wildfire. His…

Read More

தஞ்சாவூர் மழை காரணமாக அழுகியதால் விளைச்சல் குறைந்துள்ளதால் தஞ்சையில் ஒரு கட்டு கொத்தமல்லித்தழை ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் வாங்கும் திறன் குறைந்தது. இதனால் வியாபாரிகளும் வேதனை அடைந்தனர். கொத்தமல்லித்தழை கொத்தமல்லி இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும், சீரண சக்தியை எளிதாகவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. கொத்தமல்லியில் இலை முதல் தண்டுவரை அனைத்துமே மருத்துவ பயன்களை கொண்டது. சாம்பார், ரசம் போன்ற தமிழர்களின் சமையல்களில் இதன் விதைகளும் பயன்படுத்தப்படுகிறது. கொத்தமல்லித்தழை நன்கு பசியை தூண்டுவதால் மக்களும் இதனை உணவுகளில் சேர்க்கின்றனர்.தஞ்சையில் உள்ள தற்காலிக காமராஜர் மார்க்கெட்டுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கொத்தமல்லி விற்பனைக்கு வருகிறது. இதே போல் இந்த பகுதிகளில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். தஞ்சைக்கு மட்டும் 2 சரக்கு ஆட்டோக்களில் மல்லித்தழை கட்டுகள் வரும்.

Read More

தஞ்சாவூர் கும்பகோணம் அருகே உத்தமதானி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் தமிழ்செல்வன் உத்தரவின்பேரில், உதவி இயக்குனர் டாக்டர் கண்ணன் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த முகாமில் கால்நடை டாக்டர் பிரகாஷ் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதேபோல, கும்பகோணம் அருகே உள்ள கொற்கை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஊராட்சி தலைவர் பகவான்தாஸ் தலைமை தாங்கினார். முகாமில் கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், மலடு சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், சினையுறா பசுக்களுக்கு சிறப்பு சிகிச்சை ஆகியவை அளிக்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர் சுதாரோஸ் தலைமையில் கால்நடை ஆய்வாளர்கள் ஜெகதீஷ், மணியன், சங்கரி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமாமிர்தம் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.…

Read More

மாநகராட்சி இலவச நிறுத்தமாக அறிவித்ததனால் இவர்கள் அவர்களின் சொந்த இடமாக மாற்றிகொண்டார்களா? கார் வாங்க முடிந்தவர்களால் வாகன நிறுத்த வாடகை கொடுக்க முடியாதா? நண்பர்களுக்கு வணக்கம் தற்பொழுது தஞ்சாவூர் மாநகராட்சி இலவச வாகன நிறுத்துமிடம் நீங்க பார்த்துக்கிட்டு இருக்கிறது போன மாசம் வரைக்கும் வெறுமனே காட்சியளித்த நமது தஞ்சாவூர் மாநகராட்சியின் வாகன வாகன நிறுத்தம் தற்பொழுது நீங்கள் பாருங்கள் சில வாகனங்கள் இருக்கிறது அதுவும் கவர் போட்டு முடி பத்திரமாக இதனால் யாருக்கு என்ன லாபம் மாநகராட்சி ஆணையர் அவர்கள் கட்டணம்வசூல் செய்து வாகன நிறுத்தம் செய்ய முன்வர வேண்டும் இலவசம் என்றதும் நிறைய வாகனங்கள் நாள் கணக்கில் நிறுத்தப்படுகிறது இதனால் மாநகராட்சிக்கு ஒன்றும் பிரயோஜனம் இல்லை ஒரு காவலாளியை போட்டு வாகனத்தை நிறுத்துவதற்கு ஆவணம் செய்ய வேண்டும்

Read More