Author: Karthick

தஞ்சாவூர் தஞ்சை மாவட்டத்தில் அதிக பட்சமாக 36 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து மழையால் நெல் மற்றும் உளுந்து அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. திடீர் மழை தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் மழை பெய்தது. இந்த மழையில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்பட்டது. இதே போல் அறுவடைக்கு தயாரான உளுந்து பயிர்களும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2 நாட்களாக மழை இன்றி காணப்பட்டது. இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மதியத்துக்குப்பிறகு வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு திடீரென மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் பலத்த மழையாக கொட்டியது. அரைமணி நேரம் இந்த மழை நீடித்தது. அறுவடை பணிகள் பாதிப்பு இந்த மழை…

Read More

மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம். சோழர்களின் வரலாற்றை சில கற்பனை கதாபாத்திரங்களுடன் இணைத்து அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என்று பலரும் முயற்சித்தனர். 5 பாகங்களாக வெளிவந்த அந்த நாவலை படமாக்குவது என்பது சாதாரண காரியம் அல்ல. எம்ஜிஆர் கூட இந்த முயற்சியில் இறங்கி, பின்னர் அது தோல்வியில் முடிந்து, படத்தை பாதியிலேயே கைவிட்டார். தற்போது இந்த படத்தை மணிரத்தினம் எடுத்து சாதித்து காட்டியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே ஜூலை 8 அன்று படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. இன்று வரை 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. படத்தில் விக்ரம்,…

Read More

“Go into all the world and preach the gospel …” Jesus said. He gave authority to his apostles to preach the gospel, to heal the sick, and to cast out demons. These Powers his prayer is pure heart, faith received millions arputar St. Antony less listeners, and nampikkaiyotu requests by his intercession to God interceding “Holy earth spread around the disciples of Jesus in the way iraittutaray land in the avatarittu boon integral vallalam our retreats million arputarana patuvai St. Antony nature’s beauty tennaimarankal surrounded by green fields in the middle Skyscrapers stand tall Thanjavur District St. Anthony’s Correction on the way…

Read More

சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மிகவும் மதிப்புமிக்க நிகழ்வு தாயகம் திரும்பியுள்ளதாக கூறினார். முதல் முறையாக இந்தியா நடத்தும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் தொடங்கி வைத்தார்.

Read More

தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு என்று வழங்கப்படும் ஓய்வூதிய திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. நீதிமன்ற உத்தரவு: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் ஆரணியில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 1975 ஆம் ஆண்டு தனது முதல் மனைவி உயிரோடு இருந்த போது அவருடைய தங்கையை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இது அவருடைய முதல் மனைவிக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் அவர் பணி ஓய்வு பெற்று அவருக்கு பென்சன் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தனுஷ்கோடி கடந்த 2010 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதனால் அவருடைய பென்சன் வாங்குவது குறித்து பிரச்சனை எழுந்தது. அதன் பின் தனக்கு பென்சன் வழங்க வேண்டும் என சொல்லி தனுஷ்கோடியின் 2வது மனைவி சாந்தி விண்ணப்பித்தார். ஆனால் அக்கவுண்டன்ட் ஜெனரல் நிராகரித்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து…

Read More

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பொன்னியின் செல்வன்’.  ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படத்தின் அனைத்து பணிகளையும் முடித்த படக்குழுவினர் தற்போது ப்ரோமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாடலை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் முதல் பாடலான ‘பொன்னியின் நதி’ பாடல் வருகிற 31-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.  இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்கள். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read More

சென்னை, தமிழ்நாடு செய்தி நேரலை புதுப்பிப்புகள் இன்று: உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியான 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் தொடங்கி வைக்கிறார். மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது. தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் பூஞ்சேரி ஆகிய இடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார். இதன் அருகே மாமல்லபுரம் நுழைவு வாயிலில் அரசுக்கு சொந்தமான பூம்புகார் (தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகம்) கைவினைஞர்களால் செதுக்கப்பட்ட அழகிய சிற்பத்தையும் ஸ்டாலின் திறந்து வைத்தார். மோடியின் வருகையை முன்னிட்டு சென்னை பெருநகர காவல்துறை 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து 22,000 பணியாளர்களை ஈடுபடுத்தியுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்…

Read More

மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் 2022 க்காக சென்னையின் நேப்பியர் பாலம் கருப்பு மற்றும் வெள்ளை கட்டங்களில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதனால், கருப்பு வெள்ளை நேப்பியர் பாலம் சென்னையின் கவர்ச்சியாக மாறியுள்ளது. பலர் செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்கிறார்கள். இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா குடும்பத்துடன் நேப்பியர் பாலம் பகுதிக்கு சென்று புகைப்படம் எடுத்தார். இந்தத் தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் ஒரு செஸ் வீராங்கனை. ஒலிம்பியாட் போட்டியிலும் பங்கேற்கிறார். இந்த ஆண்டு மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பிரக்னாநந்தா, உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை தோற்கடித்துள்ளார். சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்தியாவின் பி அணியில் பிரக்ஞானந்தா சேர்க்கப்பட்டுள்ளார்

Read More

மும்மூர்த்தி விநாயகர் திருக்கோவில் அகற்றப்பட உள்ளது* தஞ்சாவூர் மகர் நோன்புச்சாவடி சிவ ராயர் தோட்டம் 1 ம் தெருவில் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளித்து தங்கள் குறைகள் எல்லாம் நிவர்த்தி செய்த மும்மூர்த்தி விநாயகர் திருக்கோயில் 27.7.2022 இன்று பாலாலயம் செய்யப்பட்டு சிலைகள் அகற்றப்பட உள்ளன *தஞ்சை மாநகராட்சி அறிவுறுத்தலின் படி ரோடு விரிவாக்க பணி நடைபெற உள்ளதால் இத் திருக்கோவிலை அகற்றப்பட உள்ளது.* என்பது பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் திருக்கோவிலின் *மும்மூர்த்தி விநாயகர் பெருமான் கனக துர்க்கை நவகிரகங்கள்* சிலைகள் அனைத்தும் கிருஷ்ணன் கோவில் 4 ம் தெருவில் *ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில்* வைக்கப்பட உள்ளது. வழிபாட்டுக்கு அல்ல மீண்டும் சிவராயர் தோட்டம் ஒன்றாம் தெருவாசிகள் ஒரு இடத்தை தேர்வு செய்து மீண்டும் திருக்கோவிலை எழுப்பி அந்த சிலைகள் எல்லாம் பிரதிஷ்டை செய்ய உள்ளதாக அறிகிறோம். ஆகையால் பொதுமக்கள் கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம்.நன்றி

Read More

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது ‘பொன்னியின் செல்வன்’. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படத்தின் அனைத்து பணிகளையும் முடித்த படக்குழுவினர் தற்போது ப்ரோமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அறிவிப்பை வெளியாகியுள்ளது. அதன்படி ஏ.ஆர் ரஹ்மான் இசையில் முதல் பாடலுக்கான  சிறிய ப்ரோமா விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அத்துடன் முதல் பாடல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=2Mv1e_MhTCM

Read More