தனுஷ் மீண்டும் படம் டைரக்டு செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பை மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் தனுஷ் இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். அவரது நடிப்பில் உருவாகி உள்ள வாத்தி படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் இறுதியில் முடியும் என்று தெரிகிறது. அதன்பிறகு படம் டைரக்டு செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பை மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கான திரைக்கதையை தனுஷ் எழுதி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. வடசென்னை…
Author: Karthick
வலைத்தள வடிவமைப்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு கவர்ச்சிகரமான மற்றும் கவர்ச்சிகரமான வலைத்தளங்களை உருவாக்க உதவுகின்றன. அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும், விற்பனையாக மாற்றுவதற்கும் நன்கு வடிவமைக்கப்பட்ட வலைத்தளத்தை வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். உள்ளடக்க உருவாக்கம் முதல் SEO மேம்படுத்தல் வரை, இந்த வல்லுநர்கள் தங்கள் ஆன்லைன் இருப்பை அதிக லாபம் ஈட்டுவதற்கு தேவையான அனைத்து கருவிகளையும் வணிகங்களுக்கு வழங்க முடியும். Website Links: https://www.kpwebtech.com/seo-company-seo-services-in-chennai.php Phone Number : 9962324888/9962464888 Office Adderes: Dhwarco Business Center, 21-B 5th Cross Street, South Phase, Thiru VI KA Industrial Estate, Guindy, chennai, Tamil Nadu 600032
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடி இமாலய வெற்றியை ருசித்தது. சுப்மன் கில் 12 பவுண்டரி, 7 சிக்சருடன் 126 ரன்கள் விளாசினார். கடைசி ஆட்டம் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறியது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டப்பி நீக்கப்பட்டு, புதுமுக வேகப்பந்து வீச்சாளர் பென் லிஸ்டர் இடம்பிடித்தார். ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதன்படி சுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் இஷான் கிஷனும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். இஷான்…
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 0-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் 2வது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான பிட்ச் டி20 போட்டிக்கானது போல் அல்லாமல் டெஸ்ட் போட்டிக்கானது போல் அமைந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த மைதானத்தில் மிரட்டினர். முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 99 ரன்களே எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 19.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து போராடி வெற்றி கண்டது. இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தலா 1…
தஞ்சை அருகே உள்ள வல்லம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த கோரி வீடுகள் தோறும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் வல்லம் பேரூராட்சி பகுதியில் நிலுவையாக உள்ள குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு கடந்த இரு தினங்களாக துண்டிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி கூறுகையில், பொதுமக்கள் விரைவில் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை நிலுவையின்றி செலுத்த வேண்டும் என கூறினாா்.
முதிய குரு ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். “இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்” என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர். மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். “ஏய்… என்ன மடத்தனம் பண்ணுகிறாய்.. குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?” என்றனர் மற்றவர்கள். மூத்த சீடர். “குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். எல்லோரும் கவலையோடிருந்தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார். மூத்த சீடர் வந்ததும், “வந்து விட்டாயா… எங்கே நாவல்பழம்?” என்றார்.அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி அதை வாங்கிக் கொண்டார். ஒரு சீடர் குருவிடம், “குருவே.. தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?” என்றார். குரு சிரித்தபடி, “என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால் எப்போதும்…
திருப்பதியில் தங்க இடம் முகவரி இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு உணவு எல்லாம் சேர்த்து ஓரு ஆளுக்கு வெறும் 200 ருபாய் மட்டும் தான் திருப்பதி செல்பவர் பயன்படுத்தி கொள்ளலாம். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Tirumala Sri Kasimath,Ring road, Near S.V.Meseum,Tirumala – 517507 (A.P)Ph : 0877-2277316திருமலையில் தங்குவதற்கு ஒரு அறை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால்,இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , பயன்படுத்தி கொள்ளுங்கள். கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம். ஹோட்டலுக்குரிய ரூம்வசதிகளோடு உள்ளன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மூல் மட் மின்: +918772277499 0877-2277499.புஷ்பா மண்டபம் : 0877-2277301.ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.ஸ்ரீ திருமலகாஷி மட் Ph-0877-2277316.ஸ்ரீ…
தமிழில் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜன. 27) பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி, பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா் ஈடுபட்டுள்ளனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஜன. 27) குடமுழுக்கு பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை முட்டிய நிலையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். குடமுழக்கு விழாவிற்காக, கடந்த 23-ஆம் தேதி மாலை முதல் கால வேள்வியுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை 6, 7-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஆறாம் கால பூஜை நிறைவில் படிப் பாதையில் உள்ள இடும்பன், கடம்பன் கோயில்கள், அடிவாரம் பாதவிநாயகா் கோயில், கிரிவீதியில் உள்ள 5 மயில்களுக்கு…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் தொடரில் இந்திய அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களம் இறங்குகிறது. துணைகேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். 20 ஓவர் போட்டி அணியின் வருங்கால கேப்டனான உருவெடுக்க வசதியாக ஹர்திக் பாண்ட்யாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையில் சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது நினைவுகூரத்தக்கது. நியூசிலாந்துக்கு…
தஞ்சையில் நடந்த குடியரசு தின விழாவில் 672 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். குடியரசு தின விழா தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களை கவுரவித்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முன்னதாக அவர் சமாதான புறா மற்றும் மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார். பின்னர் 672 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்து 8 ஆயிரத்து 965 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய 141 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். ரூ.50 லட்சம் நலத்திட்ட உதவி விழாவில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் 17 பயனாளிகளுக்குரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்…

